மேகங்களே......

ஓரிடத்தில் நில்லாமல்
ஓடியாடும் மேகங்களே
யாரிடத்தில் சேதிசொல்ல
யவ்வண்ணமாய் போறீங்களோ....
நின்றாடும் மயில் தோகை
நிழல்போல ஓடுறீங்களே
வானத்து வீதியிலே
சிக்னலு வைக்கலையா......
தடுத்து நிறுத்த
டிராபிக் போலீஸ்
குறுக்கால நிக்கலையா...
ஹெல்மெட்டு போட சொல்லி
உங்கள்ட்ட யாரும்
சொல்லலையா...
தடையில்லாம போறீங்களே
தண்டனை
ஏதும் விதிக்கலையா....
ஆக்சிடன்ட் இல்லாம
அழகாதான் போறீங்களே
கத்த வித்த கதை கொஞ்சம்
சொல்லுங்களேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக