சனி, 22 ஏப்ரல், 2017

நீதானே.....



















கள்ளம் கபடமற்ற
கை குழந்தை நீதானே
உள்ளம் நிறைந்தவளே
உதிரமும் நீதானே

பாதியிலே வந்தாலும்
பாசமழை பொழிந்தவளே-என்
மீதி வாழ்க்கைதனை
மீட்டெடுத்துக் கொண்டவளே

தேவதைபோல் வந்து நின்றவளே-என்
தேகத்தை பங்கு கொண்டவளே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக