துரிஞ்சை இரமேஷ்
சனி, 22 ஏப்ரல், 2017
நீதானே.....
கள்ளம் கபடமற்ற
கை குழந்தை நீதானே
உள்ளம் நிறைந்தவளே
உதிரமும் நீதானே
பாதியிலே வந்தாலும்
பாசமழை பொழிந்தவளே-என்
மீதி வாழ்க்கைதனை
மீட்டெடுத்துக் கொண்டவளே
தேவதைபோல் வந்து நின்றவளே-என்
தேகத்தை பங்கு கொண்டவளே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக